Archive for 2013-12-22
Madhya Pradesh SHAME: Five gangrape and burn the private parts of a Dalit woman
Bhopal: The recent gangrape of a 45-year-old Dalit woman in Harda district by five persons who then burned her private parts highlights the level of atrocities and discrimination faced by the dalits in the state.
The incident that happened on Saturday.
Friday, December 27, 2013
Tag :
Daily Baskar
Man arrested for raping a nine-year-old dalit girl - TOI,Tiruchy
TRICHY: A 39-year-old man was arrested for allegedly raping a minor girl on the outskirts of Trichy in the late hours of Wednesday. Both of them have been admitted to Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH) in Trichy for medical examination.The Thuvarankurichi.
Tag :
Times of India,
திருச்சி
தலித் பெண் புகார் மீதான போலீஸ் விசாரணை திருப்தியில்லை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
தருமபுரி மாவட்டம், வேப்பமரத்தூர் தலித் பெண் புகாரின் மீதான போலீஸ் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொம்மிடி அருகே வேப்பரமத்தூர் சேர்ந்தவர் தலித் பெண் சுதா. இவர் அதே பகுதியில் வசிக்கும் வேறு சமூகத்தைச்.
தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது - சமகல்வி இயக்கம்

தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஒன்று.
மாநிலத்தின் பல பகுதிகளில், அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சட்டத்துக்கு புறம்பான வகையில் சில பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று சமகல்வி இயக்கம் எனும் தன்னார்வ அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வு.
Thursday, December 26, 2013
Tag :
சமகல்வி இயக்கம்,
பிபிசி
This music season, an award for dalit mridangam maker

Selvam, A Christian, Gets Prize Named After Father
TIMES NEWS NETWORK
(Mridangam player T K Murthy (left) and musicologist B M Sundaram presented the award to F Selvam )
Chennai: The general perception that Carnatic.
Wednesday, December 25, 2013
Tag :
Times of India
Tuesday, December 24, 2013
Tag :
The Indian Express
நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

நிலம் இல்லாதவனுக்கு நிலம் வாங்கி தரனும் என்ற எண்ணம் பேய் புடிச்ச மாதிரி மனசுக்குள்ள. வீடு, காடு இதை தவிர வேற எண்ணம் எதுவுமே இல்லை.நாகபட்டினத்தில் நிலசுவந்தார் ஒருவர் சபதம் போட்டார். ஒரே நாளில் ரெஜிஸ்டர் பண்ணுவதாக இருந்தால் உடனடியாக கேட்ட நிலத்தை.
கீழவெண்மணி கோபாலகிருஷ்ணனை கொலை செய்தது யார்?
கீழவெண்மணி கோபாலகிருஷ்ணனை கொலை செய்தது யார்? திராவிடர் கழகத்தினர் என்ற பேச்சும் இருக்கிறதே?
இல்லை. எம்.எல்.கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதைச் செய்தவர்கள். அவர்கள் ஒரு காலத்தில் திராவிடக் கட்சிகளில் இருந்தவர்களாக இருக்கலாம். கீழத்தஞ்சையில் இருந்து நாகை.
Tag :
கீழ் வெண்மணி,
திராவிடர் கழகம்
கீழவெண்மணி நிகழ்வும் பதிவும் - ப. இரமேஷ்
மக்களாட்சித் தத்துவத்தை முதன்மையாகக் கொண்ட நாடாக விளங்குகின்ற இந்திய நாட்டில் இன்று, மனிதநேயப் பண்புகள் கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களிடமிருந்து நீங்கப்பெற்று, மனித மனங்கள் இன்று வெறுமையாகக் காட்சியளிக்கின்றன என்று கூறலாம். மக்களாட்சிப் போக்குக்கு எதிராக.
மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !! கரு.அழ.குணசேகரன் அவர்களின் பாடல் தொகுப்பு
மனுசங்கடா நாங்க மனுசங்கடாஉன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ளமனுசங்கடா நாங்க மனுசங்கடா
எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்கஇழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்காஉங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலாநாங்க ஊடு புகுந்தா உங்க மானம்.
எழுத்தும் இலக்கியமும் - புலியூர் முருகேசன்
எழுத்தும் இலக்கியமும்புலியூர் முருகேசன்
இங்கே எதுவும் பொதுவாக இல்லை. இலக்கியமும் தான். பொதுவானதாக இருக்க முடியாது. ஒவ்வொரு படைப்பும் ஒரு சாராரின் நலன் சார்ந்தே பின்னப்பட்டிருக்கும். எனவே, அது பிறிதொரு சாராருக்கு எதிரானதாக இருக்கும். பன்முகத்தன்மை.
Tag :
கீழ் வெண்மணி
கீழைத்தீ - புதினத்தில் மலர்ந்த புரட்சித்தீ
தோழர் பாட்டாளியின் எழுத்துளியால் செதுக்கப்பட்ட கீழைத்தீ புதினம் கம்பீரமான சிற்பமாக கருத்தை கவருகிறது. ஒரு புதினத்தில் இவ்வளவு கிளைக்கதைகளை, புரட்சிக்கருத்துக்களை, சந்தேகங்களுக்கு விடைகளை தரமுடியும் என்ற சாத்தியத்தை மெய்யாக்கியிருக்கிறார் தோழர். இப்புதினத்துக்கு.
Tag :
கீழ் வெண்மணி,
மதிப்புரை
நின்று கெடுத்த நீதி ( வெண்மணி வழக்கு: பதிவுகளும் தீர்ப்புகளும் )

மயிலைபாலு , அலைகள் வெளியீட்டகம்- 4/9, 4ஆவது முதன்மைச் சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600024 பக்: 448 விலை ரூ. 230
டிசம்பர் 25 1968 அன்று நடந்த "கீழ்வெண்மணி படுகொலை" தொடர்பான நூல். இது வழக்கமான ஒரு நாவல் வடிவமல்ல..
Tag :
கீழ் வெண்மணி,
மதிப்புரை
Tag :
கீழ் வெண்மணி,
தந்தி டிவி
வெண்மணி தியாகிகள் வீர வணக்க நாள் ஞாபகங்கள் தீ மூட்டும்! - ஜி.ராமகிருஷ்ணன்

டிசம்பர் 25, 2013. வெண்மணியின் 45-வது தினம். தேசத்தையே குலுக்கிய நாளது. 44 தலித் மக்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களை நிலச்சுவான்தார்களும், அவர்களது குண் டர்களும் உயிரோடு எரித்துக் கொன்ற நாள். அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை.
Tag :
கீழ் வெண்மணி,
தீக்கதிர்
Tag :
கீழ் வெண்மணி
Kids in Adi-Dravidar Schools do Menial Work - The Indian Express

Students of over 60 per cent State-run Adi-Dravidar welfare schools in Tamil Nadu are forced to do menial work, according to a year-long sample survey conducted by a child rights outfit. The survey Samakalvi Iyyakkam-Tamil Nadu did - with support.
Tag :
The Indian Express
திருச்சி காஜாமலை அம்பேத்கர் விடுதி கல்லூரி மாணவர்கள் 3 ஆண்டுகளாக திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம்

நன்றி : ChaRu Vaga.
Monday, December 23, 2013
கழிப்பறையை சுத்தம் செய்ய மறுத்ததனால் தலித் மீது கொடூர தாக்குதல்
வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகள் கைது செய்யபடவில்லைபாதிக்கப்பட்ட தலித் முதியவர் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிற அவலம்பத்திரிக்கைச் செய்தி திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகில் உள்ள கிராமம் கூக்கால். இக்கிராமத்தில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட.
Tag :
எவிடன்ஸ்,
திண்டுக்கல்