Archive for 2013-12-22

Madhya Pradesh SHAME: Five gangrape and burn the private parts of a Dalit woman

Bhopal: The recent gangrape of a 45-year-old Dalit woman in Harda district by five persons who then burned her private parts highlights the level of atrocities and discrimination faced by the dalits in the state. The incident that happened on Saturday.
Friday, December 27, 2013

Man arrested for raping a nine-year-old dalit girl - TOI,Tiruchy

TRICHY: A 39-year-old man was arrested for allegedly raping a minor girl on the outskirts of Trichy in the late hours of Wednesday. Both of them have been admitted to Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH) in Trichy for medical examination.The Thuvarankurichi.

தலித் பெண் புகார் மீதான போலீஸ் விசாரணை திருப்தியில்லை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

தருமபுரி மாவட்டம், வேப்பமரத்தூர் தலித் பெண் புகாரின் மீதான  போலீஸ் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது. பொம்மிடி அருகே வேப்பரமத்தூர் சேர்ந்தவர் தலித் பெண் சுதா. இவர் அதே பகுதியில் வசிக்கும் வேறு சமூகத்தைச்.

தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது - சமகல்வி இயக்கம்

தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஒன்று. மாநிலத்தின் பல பகுதிகளில், அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சட்டத்துக்கு புறம்பான வகையில் சில பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று சமகல்வி இயக்கம் எனும் தன்னார்வ அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வு.

This music season, an award for dalit mridangam maker

Selvam, A Christian, Gets Prize Named After Father TIMES NEWS NETWORK          (Mridangam player T K Murthy (left) and musicologist B M Sundaram presented the award to F Selvam ) Chennai: The general perception that Carnatic.
Wednesday, December 25, 2013

2013 - A Year of Tension for Dharmapuri - Indian Express

For Clear Image Click HER.
Tuesday, December 24, 2013

நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

நிலம் இல்லாதவனுக்கு நிலம் வாங்கி தரனும் என்ற எண்ணம் பேய் புடிச்ச மாதிரி மனசுக்குள்ள. வீடு, காடு இதை தவிர வேற எண்ணம் எதுவுமே இல்லை.நாகபட்டினத்தில் நிலசுவந்தார் ஒருவர் சபதம் போட்டார். ஒரே நாளில் ரெஜிஸ்டர் பண்ணுவதாக இருந்தால் உடனடியாக கேட்ட நிலத்தை.

கீழவெண்மணி கோபாலகிருஷ்ணனை கொலை செய்தது யார்?

கீழவெண்மணி கோபாலகிருஷ்ணனை கொலை செய்தது யார்? திராவிடர் கழகத்தினர் என்ற பேச்சும் இருக்கிறதே? இல்லை. எம்.எல்.கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதைச் செய்தவர்கள். அவர்கள் ஒரு காலத்தில் திராவிடக் கட்சிகளில் இருந்தவர்களாக இருக்கலாம். கீழத்தஞ்சையில் இருந்து நாகை.

கீழவெண்மணி நிகழ்வும் பதிவும் - ப. இரமேஷ்

மக்களாட்சித் தத்துவத்தை முதன்மையாகக் கொண்ட நாடாக விளங்குகின்ற இந்திய நாட்டில் இன்று, மனிதநேயப் பண்புகள் கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களிடமிருந்து நீங்கப்பெற்று, மனித மனங்கள் இன்று வெறுமையாகக் காட்சியளிக்கின்றன என்று கூறலாம். மக்களாட்சிப் போக்குக்கு எதிராக.

மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !! கரு.அழ.குணசேகரன் அவர்களின் பாடல் தொகுப்பு

மனுசங்கடா நாங்க மனுசங்கடாஉன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ளமனுசங்கடா நாங்க மனுசங்கடா எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்கஇழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்காஉங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலாநாங்க ஊடு புகுந்தா உங்க மானம்.

எழுத்தும் இலக்கியமும் - புலியூர் முருகேசன்

எழுத்தும் இலக்கியமும்புலியூர் முருகேசன் இங்கே எதுவும் பொதுவாக இல்லை. இலக்கியமும் தான். பொதுவானதாக இருக்க முடியாது. ஒவ்வொரு படைப்பும் ஒரு சாராரின் நலன் சார்ந்தே பின்னப்பட்டிருக்கும். எனவே, அது பிறிதொரு சாராருக்கு எதிரானதாக இருக்கும். பன்முகத்தன்மை.

கீழைத்தீ - புதினத்தில் மலர்ந்த புரட்சித்தீ

தோழர் பாட்டாளியின் எழுத்துளியால் செதுக்கப்பட்ட கீழைத்தீ புதினம் கம்பீரமான சிற்பமாக கருத்தை கவருகிறது. ஒரு புதினத்தில் இவ்வளவு கிளைக்கதைகளை, புரட்சிக்கருத்துக்களை, சந்தேகங்களுக்கு விடைகளை தரமுடியும் என்ற சாத்தியத்தை மெய்யாக்கியிருக்கிறார் தோழர். இப்புதினத்துக்கு.

நின்று கெடுத்த நீதி ( வெண்மணி வழக்கு: பதிவுகளும் தீர்ப்புகளும் )

மயிலைபாலு , அலைகள் வெளியீட்டகம்- 4/9, 4ஆவது முதன்மைச் சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600024 பக்: 448 விலை ரூ. 230  டிசம்பர் 25 1968 அன்று நடந்த "கீழ்வெண்மணி படுகொலை" தொடர்பான நூல். இது வழக்கமான ஒரு நாவல் வடிவமல்ல..

வெண்மணி தியாகிகள் வீர வணக்க நாள் ஞாபகங்கள் தீ மூட்டும்! - ஜி.ராமகிருஷ்ணன்

டிசம்பர் 25, 2013. வெண்மணியின் 45-வது தினம். தேசத்தையே குலுக்கிய நாளது. 44 தலித் மக்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களை நிலச்சுவான்தார்களும், அவர்களது குண் டர்களும் உயிரோடு எரித்துக் கொன்ற நாள். அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை.

ராமைய்யாவின் குடிசை

.

Kids in Adi-Dravidar Schools do Menial Work - The Indian Express

Students of over 60 per cent State-run Adi-Dravidar welfare schools in Tamil Nadu are forced to do menial work, according to a year-long sample survey conducted by a child rights outfit. The survey Samakalvi Iyyakkam-Tamil Nadu did - with support.

கழிப்பறையை சுத்தம் செய்ய மறுத்ததனால் தலித் மீது கொடூர தாக்குதல்

வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகள் கைது செய்யபடவில்லைபாதிக்கப்பட்ட தலித் முதியவர் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிற அவலம்பத்திரிக்கைச் செய்தி திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகில் உள்ள கிராமம் கூக்கால். இக்கிராமத்தில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட.
இந்த தளத்தில் இடம் பெறும் எந்த கட்டுரையும் தள நிர்வாகிகளின் சொந்த கருத்துக்கள் அல்ல. அந்தந்த ஆவணங்களின் உரிமை மற்றும் கருத்துக்களுக்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மற்றும் படைப்பாளியையே சாரும்.மேலும் இந்த தளம் எந்த லாப நோக்கத்தோடும் இயங்கவில்லை. ஆவணப்படுத்தலுக்கான ஒரு சேமிப்பு கிடங்கே இத்தளம்
உங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட admin@excludedindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்
Powered by Blogger.

வகைகள்

Atrocities (3) Ayyankali (1) BBC (1) Caste discrimination (2) Conversion (1) Cuddalore (1) Daily Baskar (1) Dalitcamera (1) Devyani Kobragade (3) DICCI (1) DNA (1) Gujarat (1) Hyderabad (1) IBNLive (1) Lokpal Bill (1) Madurai (3) Protest (1) Punjab (1) READ (1) Rediff (1) SFI (1) Siddalingaiah (1) Tehelka (6) The Economic Times (2) The Hindu (10) The Indian Express (8) Times of India (8) US (1) Women (3) ZeeNews (1) அ.மார்க்ஸ் (2) அதிமுக (1) அம்பேத்கர் (3) அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்துதல் (8) அய்யன்காளி (1) அரசாணை (2) அருந்ததிய மக்கள் (2) ஆதவன் தீட்சண்யா (2) ஆம் ஆத்மி (10) ஆய்வு (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியா டுடே (1) இமையம் (1) இலக்கியம் (1) இளவரசன் (1) எவிடன்ஸ் (5) எஸ்.வி.ராஜதுரை (1) கதை (2) கரு.அழ.குணசேகரன் (1) கருத்தரங்கம் (1) கரூர் (2) கவிதை (1) கவின்மலர் (1) கன்னடா (1) காங்கிரஸ் (4) காஞ்சிபுரம் (2) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (1) கீழ் வெண்மணி (12) கீற்று (1) கொலை (2) சத்தியம் டிவி (1) சமகல்வி இயக்கம் (1) சமநிலைச் சமுதாயம் (1) சாதிய கொலைகள் (1) சிதம்பரம் (1) சென்னை (1) சோளிங்கர் (2) தந்தி டிவி (1) தருமபுரி (2) தாக்குதல் (2) தாட்கோ (1) தி இந்து (1) திண்டுக்கல் (2) திண்ணை (1) திமுக (1) திராவிடர் கழகம் (1) திருச்சி (1) தில்லி (8) திவ்யா (1) தினகரன் (2) தினத்தந்தி (1) தினமணி (5) தினமலர் (1) தீக்கதிர் (5) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) துப்புரவுத் தொழிலாளர்கள் (1) தூத்துக்குடி (2) தேர்தல் (8) தொழிலாளர்கள் (1) நக்கீரன் (1) நத்தம்காலனி (1) நரிக்குறவ (1) நாமக்கல் (1) நிலக்கோட்டை (1) பகுஜன் சமாஜ் (2) பாமக (3) பாஜக (2) பிபிசி (1) பின் நவீனத்துவம் (2) புதிய தலைமுறை (2) புதுக்கோட்டை (2) புதுச்சேரி (3) பெத்தவன் (1) பெரியார் (1) மதமாற்றம் (1) மதிப்புரை (3) மத்தியப்பிரதேசம் (1) மறியல் (1) மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !! (1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மாலைமலர் (7) மீனா (1) ரவிக்குமார் (1) ராகுல்காந்தி (1) வன்கொடுமை (5) விசாரணைக்கைதிகள் (1) விசிக (5) விழுப்புரம் (1) வேலாயுதபுரம் (1) வேலூர் (4)

- Copyright © 2025 Excluded-India -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -