Archive for 2013-12-01
அன்று சொன்னதும் இன்று நடப்பதும் - ரவிக்குமார்

இந்தியாவைப் பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரை இந்த நாடு அங்கீகரிக்கத் தவறிவிட்டது மட்டுமின்றி அவர் எந்த மக்களின் விடிவுக்காக அதிகம் பாடுப்பட்டாரோ அவர்களை குற்றப் பரம்பரையினராக்கிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் சாதியவாதிகளின்.
Friday, December 6, 2013
நிலக்கோட்டை அருகே அருந்ததிய மக்கள் மீது சாதி வெறியர்கள் தாக்குதல் : உடனே நடவடிக்கை எடுத்திடுக !
திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முத்துச்சாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். திண்டுக்கல் சட்டமன்ற.
Thursday, December 5, 2013
தொழிலாளி வர்க்கத்தின் இரண்டு பகைவர்கள் - டாக்டர் அம்பேத்கர்

என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது.
ஒன்று பார்ப்பனியம்; இரண்டு முதலாளியம். பார்ப்பனியம் எனும் எதிரியை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லும் போது என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. பார்ப்பனர்கள்.
Tag :
அம்பேத்கர்,
தொழிலாளர்கள்